Friday 23 December 2011

உயிரை கொடுத்து உழைக்கும் தொழிலாளர்களை பாடாய் படுத்தும் ஜி.வி.கே.


தேசிய நெடுஞ்சலைகள் திறக்கப்பட்ட பின்பு வாகனங்கள்  கட்டுப்பாடு  இல்லாமல் வேகாமாக  பயணிக்கின்றன. வேகமாக செல்லும் வாகனங்களால் விபத்துகளும் அதிகமாகி விட்டன. விபத்துகளில் அடிபட்டவர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை  அளிக்கப்படுமானால் அவர்களின் பொன்னான உயிர்கள் காக்கப்படும். அந்த அரும்பணியில் மலையிலும், வெயிலினிலும் , கடும் குளிரிலும் கடமை தவறாமல் பணிபுரிபவர்கள் நமது 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள். அவர்களுக்கு வழங்கப்படுவது மிக குறைந்த ஊதியமாக இருந்தாலும் அவர்கள் தங்கள் பணியினை தொடர்வதற்கு சிறப்பு காரணம் என்னவென்றால் அவர்கள் செய்யும் உயிர் காக்கும் பணி தரும் நிறைவு தான். 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இவ்வாறு மிகுந்த கடமை உணர்வோடும், சிரத்தையோடும், தங்களது கடுமையான உழைப்பை செலுத்தி நாள் ஒன்றுக்கு 16 மணி நேரம் உழைக்கின்றனர். அந்த பலன்களை அறுவடை செய்யும் இந்திய அரசியல் அமைப்பை மதிக்காமல் செயல்பட்டு வரும் ஜி.வி.கே என்ற ஆந்திர நிறுவனத்திற்கு மனசாட்சி என்பது ஒரு துளியும் கிடையாது. 

Tuesday 20 December 2011

HC notice to probe 108 ambulance service


 The Madurai bench of the Madras high court has ordered notice to the authorities on a plea to order an enquiry into alleged irregularities in the 108 ambulances service scheme. The bench comprising Justice K N Basha and Justice M Venugopal gave the directive to the principal secretaries of Health and Family Welfare, Transport and Home departments on a petition filed by one A Jeyaprakash Narayanasamy of Thoothukudi.

108 ஆம்புலன்ஸ் திட்டத்தில் முறைகேடு : விசாரிக்ககோரி வழக்கு தலைமை செயலாளர் பதில் அளிக்க ஐகோர்டு உத்தரவு


108 ஆம்புலன்ஸ் திட்டத்தில் முறைகேடு குறித்து விசாரிக்கக் கோரி தொடர்ந்த வழக்கில் தலைமை செயலாளர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.  

800 கோடி இழப்பீடு 
108 ஆம்புலன்ஸ் சேவைக்கான அனைத்து ஆம்புலன்ஸ் வேன்களையும் மத்திய அரசு அளித்துள்ளது. ஆனால் இந்த சேவைக்கான காண்ட்ராக்டு ஆந்திராவை சேர்ந்த தொழில் அதிபர் ராமலிங்க ராஜு (தற்போது ஜி.வி.கே ) என்பவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. 108 ஆம்புலன்ஸ் சேவை திட்டத்தில் மற்ற ஆம்புலன்சையும் சேர்க்கும் போது கான்ட்ராக்ட்டு அளிக்கப்பட்டுள்ள நபருக்கு வருமானம் குறைந்து விடும் என்ற நோக்கத்தில் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருப்பது தெரிய வருகிறது . 

Monday 21 November 2011

Collector hears grievances of '108' ambulance workers


Members of the ‘108' ambulance workers' union (Tamil Nadu) submitted a memorandum to Collector U. Sagayam here on Thursday.
In their petition, a delegation of the forum listed out a number of grievances and urged the Collector to intervene and redress them. Of the 13 ambulance vans in Madurai, vital parts and gadgets such as tyres, wheelchair, siren, horn, battery, oxygen cylinder, air-conditioner unit among others required periodical maintenance in many. Despite repeated pleas to the authorities, they had not been carried out, posing severe hardship to the employees in discharging their duties.

கோவை மாவட்டத்தில் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை திருப்ப பணியமர்த்த வேண்டும்

நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத போக்குகளை கண்டித்தும் ,  தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றவும்  கோரிய கோவை மாவட்டத்தை சேர்ந்த  பத்து 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள், தொழிலாளர் நல சட்டங்களுக்கு விரோதமாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்  . நிர்வாகம் தொடர்ச்சியாக தொழிலாளர் மீது பழிவாங்கும் போக்கை தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. 

Saturday 19 November 2011

இலவச பஸ் பாஸ் உடனே தர வேண்டும்

தமிழக அரசு பஸ் கட்டணம், பால், மற்றும் மின்சாரக்  கட்டணங்களை கடுமையாக உயர்த்தியுள்ளது.ஏற்கனவே குறைவான சம்பளம் வாங்கி கொண்டுள்ள 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.ஜி.வி.கே.நிர்வாகம் அது ஒப்புக்கொண்டபடி சொந்த ஊரில் வேலை கொடுக்காமல் , அனைத்து ஊழியர்களுக்கும் சொந்த ஊரில் இருந்து சுமார் 80  கிலோ மீட்டர் தள்ளியே ஒவ்வொருவரும் சென்று வேலை பார்த்து திரும்பி வரும்படி கொடுமைப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் வாங்கும் சம்பளம் முழுவதும் பஸ் டிக்கட்டுக்கே சரியாக இருக்குமானால் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் எப்படி குடும்பம் நடத்துவது?.

Friday 14 October 2011

உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு போட உரிமை வேண்டும்

அக்டோபர் 17  மற்றும் 18  ஆகிய இரு தேதிகளில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு பதிவு நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அரசு மற்றும் தனியார் பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் இருப்பவர்களுக்கு தபால் ஒட்டு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் 108  ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு இது போல எந்த மாற்று ஏற்பாடும் செய்து தரப்படவில்லை. ஓட்டு போடுவது என்பது நாம் அனைவருக்கும் அரசியலமைப்பின் படியான உரிமை ஆகும். ஆனால் ஜி.வி.கே. நிர்வாகமோ இது போன்ற எந்த மாற்று ஏற்பாடுகளையும் செய்து தராமல்  தொழிலாளர்களின் சட்டப்படியான உரிமைகளை தட்டிக்கழிக்கிறது. அரசு உடனே தலையிட்டு 108  ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க உரிய ஏற்பாடுகளை செய்து தர வேண்டும்.

Thursday 6 October 2011

அரசு விடுமுறை தினத்திற்கு மாற்று விடுமுறை தரவேண்டும்

108  ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் இரவு பகல் பாராமல் வேலை செய்வதோடு தங்கள் உறவுகள் எல்லாம் பண்டிகையை கொண்டாடி கொண்டு இருக்கும்  அரசு விடுமுறை நாள்களிலும் வேலை செய்கிறார்கள். சட்டப்படி தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய விடுமுறையை கூட ஜி.வி.கே.தனது லாப வெறிக்கு இறையாக்குகிறது.தமிழக அரசு உடனடியாக தலையிட்டு அரசு விடுமுறை நாள்களுக்கு மாற்று விடுமுறையும் வேலை செய்யும் நாளுக்கு இரண்டு மடங்கு ஊதியமும் பெற்று தர ஆவன செய்ய வேண்டும்.

108 Staff, GVK-EMRI impasse on - HYDERABAD


The state government is making no efforts to break the logjam between the striking 108 ambulance service employees and the GVK-EMRI.
With the strike entering 19th day on Friday, the GVKEMRI was not able to operate more than 30 ambulances out of the 715 on each day.
The striking employees told Express that the 108 services have been affected in 14 districts in the state as all their employees have been on strike from September 12 and the management was operating the services in some places by hiring outside employees.

Arogya Kavacha staff strike work

They allege harassment by officials of the company that provides ambulance service



Seeking action:Members of the Karnataka Rajya Arogya Kavacha (108) Naukarara Sangha being taken into custody during the protest in Bijapur on Saturday.
Bijapur: Paramedical and other staff working under the Arogya Kavacha, emergency ambulance service scheme (108), went on a strike here on Saturday to protest against “harassment” by officials of the GVK Emergency Management and Research Institute, which provides the service.
Sharana Basappa, who works under the scheme, attempted suicide by taking sleeping tablets in Sindagi taluk of Bijapur district on Friday night as he was unable to tolerate “harassment” by officials.

Arogya Kavacha workers call off agitation

The strike had crippled ambulance services



FOR JOB SECURITY:Members of the Karnataka Rajya Arogya Kavacha (108) Workers' Sangha raising slogans in support of their demands in Bangalore on Saturday.

Bangalore: The strike by the employees working under the Arogya Kavacha scheme was called off in Bangalore and a few other districts on Saturday following the intervention of the implementing agency and the Health Department.
“Since we have been assured of a discussion with the management by the officials, we have decided to call off the strike in Bangalore and services will get back to normal,” said K.V. Bhat, member of the All India United Trade Union Centre (AIUTUC) to which the Karnataka Rajya Arogya Kavacha (108) Workers' Sangha is affiliated.

Employees' strike hits Arogya Kavacha ambulance service

Employees demand eight-hour shift
Salaries not paid on time, they allege



Grouse:Arogya Kavacha employees staging a demonstration in Mysore on Saturday.
MYSORE: The Arogya Kavacha 108 ambulance services were affected in the district on Saturday when employees struck work and staged a demonstration outside the office of the Deputy Commissioner demanding that their demands be fulfilled. Instead of their designated locations, the ambulances were parked outside the Deputy Commissioner's office. The strike was called off later in the day.

Bangalore ambulance strike continues

Their grievances are many, as the 108 ambulance service employees from across the state continued their strike on Thursday.
The employees’ union submitted a memorandum to chief minister DV Sadananda Gowda in evening.
“When we approached the CM, he requested us to withdraw the strike and told that two of our demands are being looked into. However, he never clarified which demands he was referring to. To our knowledge, none of our demands have been considered,” said K Someshekhar, president, employees’ union, Karnataka State Arogya Kavacha.

Wednesday 28 September 2011

Ambulance service workers protest against harassment

Indefinite strike by Arogya Raksha Kavacha 108 staff called off



At a standstill: Arogya Raksha Kavacha (108) ambulances parked in front of Deputy Commissioner's office in Chitradurga on Saturday.
Chitradurga: “We are relentlessly working to save the lives of people, but now our lives are not secure,” said Kavita, an emergency medical technician (EMT) with the Arogya Raksha Kavacha ‘108' ambulance service.
She was part of the Statewide strike called by members of the Karnataka State Arogya Raksha Kavacha 108 Workers' Association.

Monday 19 September 2011

‘108' contract employees take to the streets


The employees of the ‘108' emergency services staged a novel demonstration here on Thursday as part of their ongoing strike to press for their nine-point charter of demands including payment of regular wages in compliance with GO 3.
The protesters arrived at the Collectorate in a rally and staged a demonstration in front of the district administration office highlighting their plight.
Later, addressing the agitating employees at a relay hunger strike camp, representatives of the ‘108' Emergency Services Contract Employees' Association alleged that the government deprived them of regular wages despite their valuable emergency health care services. They deplored that they were rendering emergency services under unfavourable work conditions.
The leaders demanded that the government should immediately intervene and concede their legitimate demands such as implementation of eight-hour work rule and social security measures. 

Friday 16 September 2011

கடலூர் மாவட்ட ஊழியர்களை பந்தாடும் ஜி.வி.கே.

அமைதியான முறையில் அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக 108  ஆம்புலன்ஸ்  ஊழியர்கள் கடந்த 8  ம் தேதி அன்று    உண்ணாவிரதப் போராட்டத்தை கடலூரில் நடத்தினார்கள். இது வரை 108  ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் நடத்திய போராட்டங்களில் நிர்வாகத்தின் எந்தவிதமான பணிகளும் பாதிக்காமல் தான் போராட்டங்களை நடத்தி வந்திருக்கிறது. ஆந்திராவில் நடைபெற்று வரும் காலவரையற்ற வேலைநிறுத்தம் போன்று  இல்லாமல்   108  சேவைக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாமல் தான் சங்கம் போராடி வருகிறது.

ஆந்திராவில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம், ஊர்வலம், தர்ணா

ஜி.வி.கே.நிறுவனம் இந்திய முழுவதும் தனது லாபவேட்டைக்காக தொழிலாளர்களை கொடுமைப்படுத்தி சுரண்டி வந்தது. இந்திய முழுவதும் உள்ள தொழிலாளர்கள் இந்த கொடுமைகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சில மாநிலங்களில் ஜி.வி.கே. விரட்டி அடிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆந்திராவில் ஜி.வி.கே வின் கொடுஞ்சுரண்டலில் இருந்து விடுதலை பெறவும், இந்த திட்டத்தை அரசே ஏற்று நடத்த கோரியும் பல்வேறு தொடர் போராட்டங்களில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். உண்ணாவிரதம், தர்ணா, ஊர்வலம்,வேலைநிறுத்தம் என்று பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு விதமான போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் வெல்ல வேண்டும் , அனைத்து மாநிலங்களிலும் அரசே இந்த திட்டத்தை ஏற்று நடத்த வேண்டும் என்று 108 ஆம்புலன்ஸ் சங்கம் கேட்டு கொள்கிறது . 

ஆந்திராவில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம், ஊர்வலம், தர்ணா

ஜி.வி.கே.நிறுவனம் இந்திய முழுவதும் தனது லாபவேட்டைக்காக தொழிலாளர்களை கொடுமைப்படுத்தி சுரண்டி வந்தது. இந்திய முழுவதும் உள்ள தொழிலாளர்கள் இந்த கொடுமைகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சில மாநிலங்களில் ஜி.வி.கே. விரட்டி அடிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆந்திராவில் ஜி.வி.கே வின் கொடுஞ்சுரண்டலில் இருந்து விடுதலை பெறவும், இந்த திட்டத்தை அரசே ஏற்று நடத்த கோரியும் பல்வேறு தொடர் போராட்டங்களில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள்(108AWU) ஈடுபட்டு வருகின்றனர். உண்ணாவிரதம், தர்ணா, ஊர்வலம்,வேலைநிறுத்தம் என்று பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு விதமான போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் வெல்ல வேண்டும் , அனைத்து மாநிலங்களிலும் அரசே இந்த திட்டத்தை ஏற்று நடத்த வேண்டும் என்று 108 ஆம்புலன்ஸ் சங்கம் கேட்டு கொள்கிறது . 

108 service stops in Krishna dt.


The entire fleet of 39 EMRI 108 ambulances in Krishna district came to a halt with the emergency medical technicians (EMTs) and pilots (drivers) going on strike on Wednesday.
The agitation of the Emergency Management and Research Institute (EMRI) staff, demanding the State government to take over the ambulance service, which began on Tuesday with a few ambulances not being operated, intensified on Wednesday with all the vehicles stopping their services. The agitating staff brought the vehicles to the Rotary-Red Cross Blood Bank and left them there.

108 ambulance staff stages dharna


Services of ‘108 Ambulances' were affected in Sri Potti Sriramulu Nellore district with employees resorting to strike for the past few days. The staff, led by AITUC, staged a dharna in front of the Collector's office on Wednesday, urging to consider their demands.

Wednesday 14 September 2011

'108' employees strike work - andhra pradesh


Several '108' ambulances remained off the roads in Hyderabad and Ranga Reddy district on Monday with drivers and emergency medicine technicians demanding that the government takeover the service.
The employees who sat on an indefinite strike at Indira Park claimed that they were getting irregular salaries over the last two months. While sources said that serious efforts were on to resolve the crisis, spokesperson of GVK-EMRI, the private partner who runs the service, claimed that all was well.

Friday 9 September 2011

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் - செந்தில் இ.எம்.டி. விபத்திற்கு உள்ளானார்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் பகுதியில் வேலை செய்த கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த எஸ்.செந்தில் என்ற இ.எம்.டி. 7 .9 .2011 அன்று மதியம் 3 மணியளவில் எதிர்பாராதவிதமாக விபத்திற்கு உள்ளானார். அவர் கோவை கங்கா மருத்துவமணையில் அனுமதிக்கபட்டுள்ளார். தீவிர  சிகிட்சை பிரிவில் அவர் சிகிச்சை எடுத்து வருகிறார். 

EMRI ambulance workers want services to be taken over by Government(Salem) - The Hindu



Workers of ERMI 108 Ambulances and members of Tamil Nadu Government 108 Ambulance Workers Union resorted to one day token fast highlighting various demands here on Thursday.
The workers said that they had not been regularised for long. The private management, which runs the ambulance service, was not providing adequate wages to the workers.

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம்(108AWU) இதுவரை..........

108  ஆம்புலன்ஸ் சங்கம் 108  ஆம்புலன்ஸ் திட்டத்தை அரசே ஏற்க கோரி சேவையில் எந்த விதமான தொய்வும் ஏற்படாதவாறும், அதே சமயம் அரசின் கவனத்திற்கு இதை கொண்டுசெல்லவும்   பலகட்டமாக போராட்டங்களை நடத்தி வருகிறது . நாளிதழ்களில் வந்த செய்திகளின் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது .

பாளை.,யில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உண்ணாவிரதம் (திருநெல்வேலி ) - தினமலர்

திருநெல்வேலி :பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பாளை.,யில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். 108 ஆம்புலன்ஸ் சேவையை அரசே நடத்த வேண்டும். அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு இணையாக சம்பளம் மற்றும் சலுகை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர் பாளை., ஜவகர் மைதானத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு மாநில அமைப்பு செயலாளர் மகிழ்ச்சி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். மாநில துணை தலைவர் வரதராஜன் உட்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

108 ஆம்புலன்ஸ் சேவையை அரசு ஏற்க உண்ணாவிரதம்(மதுரை ) -தினமலர்

தனியார் பராமரிப்பில் உள்ள "108' ஆம்புலன்ஸ் சேவையை அரசு ஏற்க வலியுறுத்தி, மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை மாவட்ட ஊழியர்கள், நேற்று மதுரை காளவாசலில் உண்ணாவிரதம் இருந்தனர்.
மாநில அமைப்பு செயலாளர் ஆனந்தஜெயகுமார் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் , தலைவர் , மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு அரசு சம்பளம், சலுகைகள் வழங்க வேண்டும். கன்னியாகுமரியில் 14 ஊழியர்களின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அதிகாரிகள் தன்னிச்சையாக, உள்நோக்கத்துடன் கூடிய உத்தரவுகளை வழங்கக்கூடாது. 15 மணி நேர வேலையை 8 மணி நேரமாக மாற்ற வேண்டும். கூடுதல் நேரம் பணி செய்தால், அதற்குரிய சம்பளத்தை வழங்க வேண்டும். அரசு விடுமுறை நாட்களில் பணியாற்றினால் இரண்டு நாள் சம்பளம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். சில ஊழியர்கள், ஆம்புலன்சில் பணிபுரிந்தவாறு உண்ணாவிரதம் இருந்தனர். 


ஊழியர்கள் உண்ணாவிரதம் 108 ஆம்புலன்ஸ் சேவை அரசே ஏற்று நடத்தணும் (திருச்சி) - தினமலர்

"108 ஆம்புலன்ஸ் சேவையை அரசே ஏற்று நடத்த வேண்டும்' என 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் திருச்சியில் நேற்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர். தமிழக 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பில், திருச்சி, பெரம்பலூர், நாமக்கல் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த "108 ஆம்புலன்ஸ்' ஊழியர்கள் கோரிக்கையை வலியுறுத்தி நேற்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர். திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்ட் அண்ணாதுரை சிலை அருகே நடந்த இந்த உண்ணாவிரதப்போராட்டத்தில், "108 ஆம்புலன்ஸ் சேவையை அரசே ஏற்று நடத்த வேண்டும். அரசுத் துறையில் பணிபுரிபவர்கள் பெறும் விகிதத்தில் சம்பளம் மற்றும் சலுகைகள் வழங்க வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் 14 ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தற்காலிகப் பணிநீக்க உத்தரவை திரும்பப் பெற வேண்டும். தன்னிச்சையாக பழிவாங்கும் நோக்குடன் இடமாற்ற உத்தரவுகள் வழங்குவதையும் உள்நோக்குடன் குற்றச்சாட்டுகள் குறிப்பாணைகள் வழங்கும் போக்கினையும் கைவிட வேண்டும். 8 மணி நேரத்துக்கு அதிகமாக செய்யும் வேலைக்கு "ஓவர்டைம்' ஊதியம் வழங்க வேண்டும்' என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

108 சேவை: அரசே ஏற்கக் கோரிக்கை( சேலம்) - தினமணி

108 ஆம்புலன்ஸ் சேவையை அரசே ஏற்று நடத்த வேண்டும் என வலியுறுத்தி சேலத்தில் வியாழக்கிழமை தொழிலாளர்கள் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.108 ஆம்புலன்ல் தொழிலாளர் சங்கம் சார்பில்நடைபெற்ற இப்போராட்டத்தில், சங்கத்தின் உறுப்பினர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். தன்னிச்சையாக வேலை நீக்கம் செய்யப்பட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

‘108' ambulance service employees observe fast(Cuddalore) - The Hindu

Employees of ‘108' ambulance service observed fast in front of the Collectorate here on Thursday, urging the State government to take over the service.
Three sections of employees, including call centre operators, medical technicians and drivers, who formed part of the service, participated in it.
“Services not affected”
District president of the 108 Ambulance Employees' Union told The Hindu that even though they were on fast they saw to it that the services were not affected for the day.
Only those who were “off duty” took part in the hunger strike and therefore, the services were operated as usual.

'108' ambulance staff for regularisation of services(Madurai) - The Hindu

Employees affiliated to the ‘108' Ambulance Service Association observed a dawn-to-dusk fast here on Thursday demanding the State government to take over the utility service and absorb them as government servants.
The members observed the fast at Kalavasal in the city. The members urged the government to intervene and regularise their services. Their other demands include provision of overtime wages as it was mandatory that any employee working beyond eight hours must be given overtime wages. They demanded that the suspended staff members in Kanyakumari district should be taken back for work without any condition as they were allegedly punished with vendetta. 

Thursday 8 September 2011

108 ஆம்புலன்ஸ் சேவையை அரசே நடத்த வேண்டும்.பாளையில் ஊழியர்கள் உண்ணாவிரதம் nellaionline.net

108  ஆம்புலன்ஸ் சேவையை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 8  அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பாளையம் கோட்டையில் ஊழியர்கள் உண்ணா விரத போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

பாளை ஜவகர் மைதானத்தில் நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமாரி மாவட்டங்களைச் சேர்ந்து 108  ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

 மேலும் படிக்க
nellaionline.net

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் போராட்டம் மதுரை , திருநெல்வேலி, திருச்சி, கடலூர், சேலம் ஆகிய இடங்களில் வெற்றிகரமாக நடைபெற்றது.

108 ஆம்புலன்ஸ் சேவையை ஏற்று நடத்தவும்  , அரசுத் துறையில் பணிபுரிபவர்கள் பெறும் விகிதத்தில் சம்பளம் மற்றும் சலுகைகள் வழங்க வேண்டும் என்று   அரசிடம்   கோரிக்கைகளை வைத்தும் , கன்னியாகுமரி மாவட்டத்தில் 14 ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தற்காலிகப் பணிநீக்க உத்தரவினை திரும்பப் பெறுதல், தன்னிச்சையாகப் பழிவாங்கும்  நோக்குடன் இடமாற்ற உத்தரவுகள் வழங்குவதையும் உள்நோக்குடன் குற்றச்சாட்டுக் குறிப்பாணைகள் வழங்கும் போக்கினையும்  கைவிடுதல், 8 மணிநேரத்திற்கு அதிகமாகச் செய்யும் வேலைக்கு ஓவர்டைம் ஊதியம் வழங்குதல், அரசு விடுமுறை நாட்களில் வேலை செய்பவர்களுக்கு இரட்டைச் சம்பளமோ அல்லது மாற்று விடுப்போ வழங்குதல், தன்னிச்சையாகக் கடந்த காலங்களில் வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளரைப் பணித்தொடர்ச்சியுடன் மீண்டும் வேலைக்கு எடுத்தல், வாகனத்தைத் தூய்மையாகவும் உரியமுறையிலும் பராமரிப்பதற்கும், ஊழியர்கள் ஓய்வு நேரத்தில் தங்கவும் உரிய ஏற்பாடுகள் செய்தல். போன்ற கோரிக்கைகளை வழியுறுத்தி 108  ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்ப்பாக தமிழகம் முழுவதும் 25  க்கும் மேற்பட்ட மாவட்டங்களை சேர்ந்த 108  ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் திருச்சி, மதுரை , திருநெல்வேலி, கடலூர், சேலம் ஆகிய மாவட்ட தலைநகரங்களில் இன்று( 8 .9 .2011 ) காலை 10 மணி முதல் மாலை 5  மணி  உண்ணாவிரதம் நடைபெற்றது.

அல்லல்படும் "108' ஆம்புலன்ஸ் ஊழியர்கள்

12 மணி நேர பணிச்சுமை, பணியிட மாற்றம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு வருவதாக 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கூறுகின்றனர்.தமிழ்நாடு அரசு மற்றும் ஜி.வி.கே. எமர்ஜென்ஸி மேனேஜ்மென்ட் அன்ட் ரிசர்ச்  நிறுவனத்தின் கூட்டு முயற்சியுடன் 2008-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் சுமார் 385 ஆம்புலன்ஸ்கள் செயல்படுகின்றன.ஆம்புலன்ஸ் ஒன்றுக்கு பைலட் (டிரைவர்) ஒருவரும், எமர்ஜென்ஸி மெடிக்கல் டெக்னீஷியன் ஒருவரும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். டிரைவர்களுக்கு | 6,500; எமர்ஜென்ஸி மெடிக்கல் டெக்னீஷியனுக்கு | 7,500 என்ற நிலையில் மாத ஊதியம் வழங்கப்படுகிறது. 

108 ஆம்புலன்ஸ் சேவையை அரசே ஏற்று நடத்தக் கோரி மாநிலம் முழுவதும் உண்ணாவிரதம்

108 ஆம்புலன்ஸ் மருத்துவ சேவைத் திட்டம் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு பிரபலமான திட்டமாகும். கல்வி, பொதுமருத்துவம் போன்றவை ஒரு மக்கள் நல அரசின் அதிமுக்கிய பணிகளாகும். அதில் பொதுமருத்துவம் சார்ந்த இந்த ஆம்புலன்ஸ் சேவை அரசாங்கத்தால் நடத்தப்படுவதாகவே பெரும்பாலோர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த சேவை முழுமையாக அரசால் நடத்தப்படவில்லை. இந்த ஆம்புலன்ஸ் சேவையைப் பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை நிர்ணயித்து அதனை ஜீ.வி.கே. என்ற தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் கொடுத்து தமிழக அரசு  இந்த சேவையை நடத்துகிறது. அந்த நிறுவனம் இந்த சேவையில் பணிபுரியும் கால் சென்டர், மருத்துவ தொழில் நுட்பம், ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ஆகிய மூன்று பிரிவினைச் சேர்ந்தவர்களுக்கும் எவ்வளவு குறைந்த ஊதியம் கொடுத்து வேலை வாங்க முடியுமோ அவ்வளவு குறைந்த ஊதியத்தினை வழங்கி வேலை வாங்குகிறது.

Tuesday 6 September 2011

இவர்களெல்லாம் மனிதர்கள் தானா ? அதிகார மமதையில் ஆடும் ஜி.வி.கே.வின் எச்.ஆர். , டி.எம்.ஒ.இ, மற்றும் பிளிட்

இந்தியாவில் அரசின் அனைத்து நிறுவனங்களிலும் தொழிற்சங்கங்கள் செயல்படுகின்றன. ரயில்வே , போக்குவரத்து , விமானம் என்று அனைத்து துறைகளிலும் சங்கங்களோடு அரசு முறைபடி பேச்சுவார்த்தை நடத்துகிறது. நியாயமான கோரிக்கைகளை ஏற்கின்றன.இவை அனைத்தும் சுமூகமாக நடைபெறுகிறது. ஆனால் ஜி.வி.கே.நிர்வாகம் என்னவோ வானத்தில் இருந்து குதித்தவர்கள் போலவும் , இவர்களுக்கு தொழிற்சங்க சட்டங்கள் பொருந்தாதது போலவும் நடந்து கொள்கிறார்கள் .108  ஆம்புலன்ஸ் திட்டத்தில் பத்து பைசா கூட முதலீடு இல்லாமல் இடைத்தரகராக இருந்து கொண்டு ஆந்திர கம்பனி ஜி.வி.கே. லாபத்தை அள்ளி குவிக்கிறது. அரசிடமிருந்து அதிக அளவில் பணம் பெற்று கொண்டு தொழிலாளர்களுக்கு மிகக்குறைவான ஊதியத்தை அளித்து விட்டு , மக்களுக்கும்  நல்ல சேவை சென்று அடையாமல் தனது அதீத லாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு ஜி.வி.கே.நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. 

Monday 5 September 2011

108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் அடிப்படை கோரிக்கைகளை ஜி.வி.கே. , நிர்வாகத்திடம் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளார் சங்கம்(108 AWU ) சமர்பித்துள்ளது.

நாகர்கோவிலில் பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை திரும்ப பணிக்கு சேர்க்க கோருதல் , மற்ற மாவட்டங்களில் துவங்கியுள்ள   ஊழியர்களை பழிவாங்கும் நடவடிக்கையை நிறுத்த கோருதல், 8  மணிநேர வேலை ,  முறையான சம்பள உயர்வு,  சொந்த ஊரில் வேலை, முறையான வாகன பராமரிப்பு , முறையான மருத்துவ காப்பீடு , பி.எப். முறையாக பிடித்தம் செய்து முறையாக பி.எப் செலுத்துவது  , ஒ.இ., டி.எம்., அர்.எம்., எச்.ஆர்.  ஆகியோர் தொழிலாளர்களை சட்டவிரோதமாக  கொடுமைப்படுத்த  கூடாது , மற்றும் இன்னும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி  இஎம்அர்ஐ , ஜி.வி.கே. வின் சி.ஒ.ஒ.(C.O.O)  சென்னை, மதுரை, கோவை, ஆர்.எம்.(R.Ms) , அனைத்து மாவட்டங்களிலும் உள்ள  டி.எம்.,(D.Ms) சுகாதார துறை அமைச்சர் , சுகாதார   துறை திட்ட அலுவலர் , தொழிலாளர் துறை  அலுவலர்கள் ஆகியோருக்கு முறைபடி 108  ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்ப்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது . 

Saturday 3 September 2011

கேபிள் டி.வி.யை அரசே ஏற்றது போல 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்.

 கலாநிதி மாறனின் சுமங்கலி கேபிள் விசன் மட்டுமே அனைத்து கேபிள் டி.வி.களையும் தனது அதிகாரம் , பணபலம் ஆகியவற்றின் துணை கொண்டு தமிழக மக்களை பகல்  கொள்ளை அடித்து வந்தனர். மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்கள் பதவிக்கு வந்தவுடன் கேபிள் டி.வியில் தனியார் சர்வாதிகாரத்தை ஒடுக்கி , அரசே அதை ஏற்று நடத்தி  மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் கேபிள் டி.வி. கிடைக்கும்படி செய்துள்ளார்.

ஆந்திர அரசு, 108 ஆம்புலன்ஸ் திட்டத்தில் இருந்து ஜி.வி.கே.வை விரட்ட தயாராகி வருகிறது.

ஜி.வி.கே. நிர்வாகம் தான் இந்திய அரசையே தலைமை தாங்கி நடத்துவது போல தனது ஊழியர்களை காட்டுமிரண்டிதனமாக மிரட்டி வேலை வாங்கி வந்தது.108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை  சகட்டு மேனிக்கு பணிநீக்கம் செய்தல் , ஊழல் செய்தல் , வாகனத்தை சரியாக பராமரிக்காமல் இருப்பது, போலி கணக்கு எழுதுவது, கால் சென்டரில் காலிபணியிடங்களை நிரப்பாமல் வைத்திருப்பது, தொழிலாளர் சட்டங்களை மதிக்காமல் செயல்படுவது என்று இந்திய அரசின் அரசியலமைப்புக்கு விரோதமாக அனைத்தையும் செய்து வந்தது. அரசிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கி ஏழைமக்களுக்கு உரிய சேவை சென்றைடையாமல் மக்கள் பணத்தை ஏப்பம் விட்டு வந்தது. 108  ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் தொடர் போராட்டங்களின் காரணமாக ஜி.வி.கேவின் முகத்திரை தமிழகத்தில் மட்டுமல்ல ஆந்திராவிலும் கிழிக்கப்பட்டு விட்டது. தற்போது ஆந்திர அரசு ஜி.வி.கே.வின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி நிதி ஒதுக்கிட்டை முடக்கியுள்ளது.

AP CM to decide in GVK EMRI services soon


The Andhra Pradesh Chief Minister, Mr.N.Kiran Kumar Reddy, is likely to finalise a decision on the issue of continuation of the GVK Group, the private partner engaged in implementing the 108 ambulance service through Emergency Management Research Institute (EMRI).
Following a review meeting the Chief Minister had with officials of the Health Ministry, it was decided to take appropriate decision, which could either mean continuation of GVK to manage the project or invite fresh tenders to select another private company for its management.

Friday 19 August 2011

EMRI 108 ambulance drivers observe fast - the hindu


Drivers of the 108 ambulance service by the GVK Emergency Management and Research Institute observed a fast in front of the Gandhipuram Central bus stand on Thursday seeking that their demands for ensuring better working conditions be conceded.
In the event of their struggle not yielding results, the drivers and paramedical staff have planned to mobilise the ambulance drivers of EMRI 108 across the State and resort to a relay fast.
The drivers had already petitioned the District Collector on July 11 and had on July 13 held talks for resolving the demands and issues placed by them. 

Thursday 18 August 2011

கோவையில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் உண்ணாவிரதம்


18 .08 .2011 அன்று கோவை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கம் சார்ப்பாக 108  ஆம்புலன்ஸ் திட்டத்தை அரசே ஏற்க கோரி அடையாள உண்ணாவிரத்தை காலை 10  மணி முதல் , மாலை 5  மணி வரை மேற்கொண்டார்கள் . இந்த உண்ணாவிரதத்தில்  பெருந்திரளாக 108 AWU  தொழிலாளர்கள் கலந்து கொண்டார்கள். உண்ணாவிரதம் நேர்த்தியோடும் ,ஒழுங்கோடும் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் 13 பேர் தற்காலிக பணி நீக்கம்

ஜி.வி.கே. நிர்வாகம் அடாவடிக்கு பேர்போனது ,சட்டத்தை மதிக்காதது என்பதை மீண்டும் நிரூபிக்கும் வகையில்   கன்னியாகுமரியை  சேர்ந்த 108  ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் 13  பேர்களை பணிநீக்கம் செய்துள்ளது. அத்தோடு தமிழக அரசிற்கு தொழிலார்களின் போராட்டங்களை தவறாக சித்தரித்துள்ளது. அவர்களின் பணிநீக்கதிற்கு எதிராக கன்னியாகுமரி மாவட்ட தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். 108  ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கம் அவர்களை திரும்பவும் பணிக்கு சேர்த்து கொள்ளும் வரையிலும்  போராடும். ஜி.வி.கே.நிர்வாகத்தின் இது போன்ற அடாவடிதனங்களை 108 AWU  வன்மையாக கண்டிக்கிறது.

Monday 8 August 2011

108 ambulance staff seek regularisation - The Hindu

Condition of many vehicles not up to the mark; vehicle maintenance should be improved
Employees affiliated to the 108 ambulance service association have urged the State Government to take over the company and thereby absorb them as government servants.
Staging a demonstration near the Collector's office here on Thursday, the members urged the government to intervene and regulate in their service matters.

Friday 5 August 2011

கன்னியாகுமரி மாவட்ட ஊழியர்களிடம் அமைச்சர்கள் உறுதி

கன்னியாகுமரி மாவட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் மாண்புமிகு , வனத்துறை அமைச்சர். கே.டி.பச்சைமால், ,மற்றும் மாண்புமிகு கதர் துறை அமைச்சர் .  செந்தூர் பாண்டியன் ஆகியோரிடம் 108  ஆம்புலன்ஸ் தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க சட்டசபையில் வழியுறுத்த கோரி கோரிக்கை மனுவை சமர்ப்பித்தனர் .அமைச்சர்களும் தொழிலார்களின் கோரிக்கையை மாண்புமிகு சுகாதார துறை அமைச்சர் மற்றும் மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு  கொண்டு செல்வதாக உறுதியளித்தார்கள் .

Thursday 4 August 2011

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் : மதுரையில் மாநில அளவிலான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்



108  ஆம்புலன்ஸ் திட்டத்தை அரசே ஏற்று நடத்துதல் , அரசுத் துறையில் பணிபுரிபவர்கள் பெரும் விகிதத்தில் சம்பளம் மற்றும் சலுகைகள் வழங்குதல், தன்னிச்சையாக வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளரைப் பணித்தொடர்ச்சியுடன் மீண்டும் வேலைக்கு எடுத்தல் , 8  மணி நேரத்திற்கு அதிகமாகச் செய்யும் வேலைக்கு ஓவர்டைம் வழங்குதல் , அரசு விடுமுறை நாட்களில் வேலை செய்பவர்களுக்கு இரட்டை சம்பளமோ அல்லது மாற்று விடுப்போ வழங்குதல் , வாகனத்தைத் தூய்மையாகவும் உரியமுறையிலும் பராமரிப்பதற்கும் , ஊழியர்கள் ஓய்வு நேரத்தில் தங்கவும் உரிய ஏற்பாடுகள் செய்யவும்  போன்ற கோரிக்கைகளை வழியுறுத்தி மாநில அளவிலான   108  ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம்  மதுரை ஆட்சியர் அலுவலகம் எதிரே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 4 .8 .2011  காலை 10.30 அளவில் நடத்தியது , இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்வேறு பணிச் சுமைக்களுக்கு நடுவே 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.  

Wednesday 3 August 2011

சென்னை , திருவள்ளூரில் தொழிலாளர்களை கொடுமைப்படுத்தும் டி.எம்., மற்றும் ஒ.இ.


நமது தமிழக முதல்வர் அவர்கள் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட கடுமையாக போராடிவருகிறார்கள். சென்ற ஆட்சியில் நிலப்பறிப்பு,கொலை , ஆள்கடத்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்ட தி.மு.க. ஆட்சியாளர்களை குற்ற வழக்குகள் பதிவு செய்து கைது செய்து வருகிறார்கள் . ரவுடிகள் இவ்வாறு ஒடுக்கப்படுவது பொது மக்கள் மத்தியில் முதல்வருக்கு செல்வாக்கு அதிகரித்து வருகிறது. நமது முதல்வரின் கனவை நிறைவேற்றவே 108  ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் இரவு பகல் பாராமல் வேலை செய்து வருகிறார்கள். 

Monday 1 August 2011

ஜி.வி.கே., இஎம்அர்ஐ எந்த நாட்டு சட்டத்தின் கீழ் இயங்குகிறது


எந்த ஒரு நிறுவனமும் , ஏன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில, மத்திய அரசும் கூட  நமது இந்திய அரசியலைப்பு சட்டப்படியே இயங்க வேண்டும். அப்படி இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை மதிக்காத அரசை , நிறுவனத்தை மூடுவதற்கு உயர் மற்றும் உச்ச நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உண்டு. ஸ்டெரிலைட், மற்றும் கர்நாடகாவில் இயங்கிய சட்ட விரோதமான கனிமவளங்களை எடுக்கும் நிறுவனங்களை நீதிமன்றங்கள் மூடும்படி உத்தரவிட்டது. 

Friday 29 July 2011

108-ன் ஊழியர்கள் சோகம் - நக்கீரன்


தமிழகம் முழுவதும் பரபரப்பாக செயல்பட்டுவரும், தமிழக அரசின் 108 அவசர உதவி வாகனத்தில் பணியற்றும் ஊழியர்களுக்கு அவசர உதவி தேவைப்படுவதாக சொல்லி சேலம் மாவட்ட ஆட்சியர் மகரபூசனத்திடம் மனு கொடுத்துவிட்டு வந்தார்கள் 108 ஆம்புலன்சை ஓட்டும் பைலட்டுகள்.

Thursday 28 July 2011

திருச்சி மாவட்ட தொழிலாளர்களை மிரட்டும் இ.எம்.ஆர்.ஐ. நிர்வாகம்

திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் நமது சங்கத்தின் சார்பில் 108  ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் கோரிக்கை மனு அளித்தனர். அவ்வாறு மனு அளித்தவர்களை இஎம்ஆர்ஐ  நிர்வாகம் வரும் ஆகஸ்ட் 1  ம் தேதி முதல் ,வெவ்வேறு  இடங்களுக்கு மாற்றுவதாக மிரட்டி வருகிறது. இங்கு சட்டத்தின் ஆட்சி தான் நடக்கிறதா என்று சந்தேகமாக உள்ளது. அந்தளவிற்கு தொழிலாளர்களை  நிர்வாகம் வாட்டி வதைக்கிறது.
108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் திருச்சி மாவட்ட ஜி.வி.கே. நிர்வாகத்திற்கு தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது.

Wednesday 27 July 2011

விழுப்புரம் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை மிரட்டும் விழுப்புரம் டி. ம். மற்றும் பிளிட் - ஐ கண்டிக்கிறோம் .

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஊழியர்கள் கடந்த 18 .07 .2011 அன்று மாவட்ட ஆட்சி தலைவரிடம் மனு அளித்தனர். அன்று பத்திரிக்கைகளுக்கும் கூட்டாக பேட்டி அளித்தனர். அவர்கள் மனு அளித்த விவரம் அடுத்த நாள் பத்திரிக்கைகளிலும், 27 .07 .2011 தேதியிட்ட தமிழாக அரசியல் வார இதழிலும் வெளிவந்தது. விழுப்புரம் மாவட்ட டி. ம் . மற்றும் பிளிட் இருவரும் விழுப்புரம் மாவட்ட 108 தொழிலாளர்களை பேட்டி அளித்ததற்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று எழுதி தருமாறு மிரட்டுகின்றனர். ஒரு ஜனநாயக நாட்டில் தங்கள் படும் கஷ்டங்களை வெளிப்படையாக சொல்லக்கூட உரிமை இல்லையா என்பது இங்கு மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. ஊழியர்களை மிரட்டும் டி.ம். மற்றும் , பிளிட் இருவருக்கும் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.

Monday 25 July 2011

சேலம் , பெரம்பலூர், திருப்பூர் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் அலையலையாக மாவட்டம் தோறும் ஓன்று திரண்டு மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கோரிக்கை மனு அளிக்கும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஐந்தாவது கட்டமாக சேலம் , பெரம்பலூர், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் 25.07.2011 , அன்று மாவட்ட ஆட்சித்தலைவர்களிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சித்தலைவர்கள் உறுதி அளித்துள்ளனர்.  

Friday 22 July 2011

நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மனு அளித்தனர்.

மனு அளிக்கும் போராட்டத்தின் நான்காவது கட்டமாக 22 .07 .2011 வெள்ளிகிழமை அன்று நாமக்கல் மாவட்ட  108  ஆம்புலன்ஸ்  தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் நாமக்கல்  மாவட்ட ஆட்சி தலைவரை சந்தித்து தங்கள் பதிமூன்று அம்ச கோரிக்கையை வழியுறுத்தி மனு அளித்தனர். மாவட்ட ஆட்சி தலைவர் தொழிலாளர் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக உறுதியளித்தார் ஏற்கனவே 20  மாவட்டகளை சேர்ந்த தொழிலாளர்கள் மனு அளித்துள்ளனர். நமது தொடர் போராட்டத்தில் நாமக்கல் மாவட்டமும்  இணைந்துள்ளது

Monday 18 July 2011

108 ஆம்புலன்ஸ் சங்க உறுப்பினர் விண்ணப்ப படிவத்தை எடுத்து சென்ற டி.எம். மீது புகார் அளிப்பு

நமது சங்கத்தில் உறுப்பினராக சேருவதற்கு முதுகுளத்தூர் பைலட் விண்ணப்ப படிவத்தை தான் தங்கும் அறையில் வைத்திருந்தார்.
முதுகுளத்தூர்  வந்த ராமநாதபுரம் டி.எம். பால் ராபின்சன், 15 .07.2011 அத்துமீறி பைலட்டின் அறையில் நுழைந்து விண்ணப்ப படிவத்தையும் எடுத்து சென்றார். அவர் மீது கிரிவியஸ் செல்லில் புகார் அளிக்கப்பட்டது. அங்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் நமது சங்கத்தின் சார்ப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரினை விசாரித்த காவல் ஆய்வாளர் ராமநாதபுரம் டி.எம். பால் ராபின்சனை விசாரணைக்கு அழைத்துள்ளார்.

13 மாவட்டங்களை சேர்ந்த 108 ஊழியர்கள் மாவட்ட ஆட்சி தலைவர்களிடம் மனு அளித்தனர்

18 .07 .2011 திங்கள் கிழமை மனுகொடுக்கும் போராட்டத்தின் மூன்றாவது கட்டமாக திருநெல்வேலி , ராமநாதபுரம், சிவகங்கை , திண்டுக்கல், கரூர்,திருச்சி ,ஈரோடு, உதகமண்டலம், அரியலூர், தஞ்சாவூர், நாகபட்டினம் , விழுப்புரம், கிருஷ்ணகிரி,விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் இன்று அந்தந்த மாவட்ட ஆட்சி தலைவர்களிடம் தங்களது 13 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மனு அளித்தனர். திருச்சி மாவட்ட .. மற்றும் , டி.எம் .ஆகிய இருவரும் அந்த மாவட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களை மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் செல்லக்கூடாது என்று பலவாறாக மிரட்டல் விடுத்தனர். ஆனாலும் மிரட்டலுக்கும், பசப்பு வார்த்தைகளுக்கும் பயம் கொள்ளாமல் அனைவரும் மனு அளிக்க கலந்து கொண்டனர். இந்த மூன்றாடண்டு காலமாக ஜி.வி.கே. நிறுவனம் அதில் பணி புரியும் ஊழியர்களை ஈவிரக்கமின்றி சுரண்டி வருகிறது. மிக குறைந்த ஊதியம், தொழிலாளர் சட்ட விரோதமாக 12 மணி நேரம் வேலை, என்று நாகரீக சமுதாயம் ஏற்றுக்கொள்ளவே இயலாத அளவிற்கு பல கொடுமைகளை இந்த நிறுவனம் தொழிலார்களுக்கு இளைத்து வருகிறது.

தினமலர்: உயிர் காக்கும் 108 ஐ காப்பாற்ற அரசு நடவடிக்கை தேவை.

ஊழியர்கள் பற்றாக்குறையால் 108 ஆம்புலன்ஸ் திட்டம் முடங்கும் அபாயத்தில் உள்ளது. தமிழகம் முழுவதும், தி.மு.., ஆட்சிக் காலத்தில் ,உயிர் காக்கும் உன்னத சேவை திட்டத்தின் கீழ் , 108   அம்புலன்ஸ் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. மாநிலம் முழுவதும் , அதிநவீன வசதிகள் கொண்ட கருவிகளுடனும், 500க்கும் மேற்பட்ட இலவச ஆம்புலன்ஸ்கள் இயங்கி வருகின்றன. 

Sunday 17 July 2011

தகவல் உரிமை சட்டபடி கோரிப்பெற்ற இஎம்ஆர்ஐ பற்றிய தகவல்கள்

1 . ஊழியர்களுக்கு அரசின் வரன்முறை ஊதியமா ? தொகுப்பு ஊதியமா?
 
பதில் : அரசின் வரன்முறை ஊதியம் இல்லை, தொகுப்பு ஊதியம் இல்லை .
 
2.ஓவர் டைம் பணிபளுவிற்கு ஒ.டி. சம்பளம் வழங்கப்படுகிறதா?
 
பதில்: மாற்று விடுப்பு எடுத்துக்   கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் 
3. 108  ஆம்புலன்ஸ் திட்டத்தை நடத்துகிற EMRI பதிவு செய்யப்பட்டிருப்பது டிரஸ்டா   ?
 
பதில் : சொசைட்டி ஆக்டின்படி பதிவு செய்யப்பட்டிருக்கிறது .

Wednesday 13 July 2011

The movement of 108 ambulance workers

The movement of 108 ambulance workers to submit petition to the district collectors in Tamilnadu,  in reply collector warns not to take any action against the workers those who given petition...
EMRI 108 ambulance workers (affiliated to COITU) those who are in shifts hoisted the movement of submitting petition to the district collectors of Madurai, Theni, Virudhunagar, Coimbatore, Cuddalore and Dharmapuri. The collectors received the petition and handled the claims of the petition direct under themselves without posting it to the appropriate departments. Especially the collectors of Virudhunagar and Coimbatore warned the administrations should not retaliate against the workers who have given the petition which was quite confident to the workers in the other district. The workers haven’t given petition in the rest of the district has planned to do the same in the following days.

கோவை: முத்தரப்பு பேச்சுவார்த்தை தொழிலாளர்களின் கோரிக்கைக்கு 15 நாள் கெடு

13.07.2011,கோவையில்   தாசில்தார், அர்.எம்., ஜேடி,மற்றும் 
நமது 108  ஆம்புலன்ஸ்   சங்க  தொழிலாளர்கள் 
பேச்சுவார்த்தை  நடைபெற்றது. கூட்டத்தில் நிறுவனம் தொழிலாளர்களுக்கு இழைத்துவரும் பல்வேறு இன்னல்களை நமது சங்கத்தினர் எடுத்துவைத்தனர். அத்தோடு தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து பிடிக்கப்படும் பி.எப். மற்றும் இஎஸ்ஐ, முறையாக   செலுத்தப்படுவதில்லை,சட்டப்படி  8  மணி நேரம்  வேலை நேரமாக்கப்பட வேண்டும், கூடுதல் நேரத்திற்கு ஒடி  தருதல்  தொழிலாளர்களுக்கு  சொந்த ஊரில் வேலை என்ற பல்வேறு கோரிக்கைகைகளை வைத்தனர். தாசில்தார் தொழிலாளர்கள் கேட்பது அனைத்துமே  நியாயமான கோரிக்கைகள் என்று கூறினார். நிர்வாகம் இன்னும் 15 நாளில் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளது. தொடர்ந்து போராடுவோம். சட்டபடியான நமது உரிமைகளை அடைவோம்.

கடலூர் மாவட்ட பைலட், மற்றும் இஎம்டியை தாக்கியவர்கள் மீது வழக்கு பதிவு

12.07.2011 அன்று மாலை மணியளவில்  கடலூர்  மாவட்டம் புதுப்பேட்டை  ஆம்புலன்ஸ் விழுப்புரம் எல்லையில் நடந்த விபத்தில் அடிபட்டவர்களை காப்பாற்றுவதர்க்காக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆனத்தூர் என்ற இடத்திற்கு சென்று விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை ஆம்புலன்ஸில் ஏற்றி முதலுதவி சிகிச்சை அளிக்க முயற்சி செய்த போது அங்குள்ள பேர்கள் ஆம்புலன்ஸில் ஏறினார்கள்.

Tuesday 12 July 2011

சங்கம் அமைப்பது நமது அரசியலைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமை


108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கமாக செயல்படவும் , அதில் உறுப்பினர்களாக சேரவும் நமது அரசியலைப்பு சட்டம் சரத்து 19 நமக்கு உரிமைகளை வழங்கியுள்ளது .
19. Protection of certain rights regarding freedom of speech etc
(1) All citizens shall have the right
(a) to freedom of speech and expression;
(b) to assemble peaceably and without arms;
(c) to form associations or unions;
(d) to move freely throughout the territory of India;
(e) to reside and settle in any part of the territory of India; and
(f) omitted
(g) to practise any profession, or to carry on any occupation, trade or business

Monday 11 July 2011

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் தமிழகம் முழுவதும் மனுக் கொடுக்கும் இயக்கம்: மனுக் கொடுத்த தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியர்கள் கண்டிப்பு

இ.எம்.ஆர்.ஐ. 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் (இணைப்பு சி.ஓ.ஐ.டி.யு.) சார்பாக தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியாளர்களிடம் கோரிக்கை மனுக்கள் வழங்கும் இயக்கம் உற்சாகத்துடன் இன்று தொடங்கியது. மதுரை, தேனி, விருதுநகர், கோயமுத்தூர், கடலூர், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் சிப்டில் இல்லாத தொழிலாளர்கள் அனைவரும் உற்சாகத்துடன் கலந்து கொண்டு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் குறை தீர்க்கும் நாளாகிய இன்று மனுக்கள் வழங்கினர்.

Sunday 10 July 2011

தினத்தந்தி செய்தி : 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை அரசே ஏற்கவேண்டும் - தொழிற்சங்கங்கள் கோரிக்கை

மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பில் இணைத்துள்ள தமிழக தொழிலாளர் தலைவர்கள் 9 பேர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸ் திட்டத்தில் , பைலட்கள் , இஎம்டி , மற்றும் கால் சென்டர் ஊழியர்கள் உள்பட பல்வேறு பணியிடங்களில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பணிபுரிகிறார்கள், இந்த திட்டத்தை அரசே ஏற்று நடத்தி அதன் தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும். ஊதிய உயர்வு , பணியில் இருந்து நீக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு தக்க இழப்பீடு , சர்வீஸ் தொடர்ச்சியுடன் மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளனர்.

நன்றி : தினத்தந்தி நாள் : 10 .07 .2011  சென்னை பதிப்பு.
பக்கம் : 12

Saturday 9 July 2011

Job insecurity hits 108 ambulance drivers, nurses


It seems the nursing staff and drivers serving in the ambulances introduced under Arogya Kavacha 108 scheme, who strive hard to save the lives of others, do not enjoy a secured job themselves. 

Karnataka State Arogya Kavacha 108 Employees Union has alleged that, as many as 18 workers, had been dismissed from the service in the past 20 days for taking part in the State-level convention of the union organised in Shimoga on May 12.

The Arogya Kavacha 108 ambulance service introduced under National Rural Health Mission (NRHM) is managed by GVK Emergency Management and Research Institute in the State. The combined strength of drivers called as pilots and nursing staff called as emergency medical technicians in the State exceeds 2,000.

Friday 8 July 2011

एम्बुलेंस संघ 108 ई. एमआरआई श्रमिक



(के साथ संबद्ध भारतीय ट्रेड यूनियनों के सीटू के केन्द्रीय संगठन:)

Thursday 7 July 2011

GREAT SUCCESS FOR THE 108 AMBULANCE WORKERS STRIKE IN NAGERCOIL

The Workers of 108 Ambulance from Nagercoil filed a petition against the autocratic approach of their district management to the collector of Kanyakumari District. By dismissing a 108 ambulance Worker named Babu, the management took their revenge against the Workers. On account of this incident all the Workers of 108 Ambulance from Nagercoil waged a collective struggle against the management in the pursuit of District Collector on 04/07/2011.

108 ஆம்புலன்ஸ் சேவையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஒரு அறைகூவல்

108 மருத்துவ உதவித் திட்டம் அரசால் அறிவிக்கப்பட்ட ஒரு பிரபலமான திட்டம். நோய் நொடியினால் அல்லலுற்று நொந்து நூலாகி அரசு மருத்துவமனைகளின் அலைக்கழிப்புப் போக்கினால் அல்லாடி நிற்கும் மக்களுக்கு ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்றை உருவாக்கிய திட்டம். நாமும் மனிதர்களே நவீன மருத்துவம் பெறுவதற்கு நமக்கும் உரிமை உண்டு என்ற மக்களின் நம்பிக்கையைப் பெற வாய்ப்புள்ள திட்டமாக இது இருப்பதால் இத்திட்டத்தை எளிதில் அரசு கைவிடாது” .ஓட்டுனர் உரிமம் போன்ற விசேசத் தகுதிகள் பெற்ற பலர் இதில் வேலைக்குச் சேர விரும்பியதற்கு உந்து சக்தியாக இருந்தது மேற்கூறிய இத்திட்டம் குறித்த புரிதலே.

மேலும் படிக்க

Tuesday 5 July 2011

நாகர் கோவில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் போராட்டம் வெற்றி !

நாகர்கோவில் 108  ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சி தலைவரிடம் நிர்வாக அதிகாரிகளின்  தான்தோன்றித்தனமான செயல்பாடுகளை தடுக்க கோரி மனு அளித்தனர் ஆனால் நிர்வாகமோ பாபு என்ற தொழிலாளியை பணிநீக்கம் செய்தது. நியாயமாக மனு அளித்தவரின் மீது நடவடிக்கை எடுத்த நிர்வாகத்தை கண்டித்து 04 .07 .2011 அன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிலாளர்களும் மாவட்ட ஆட்சியரிடம் சென்று பாபுவை பணிக்கு சேர்த்து கொள்ளவேண்டும் என்று போராடினர். 

நாகர்கோவில் : ஜி.வி.கே. 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்தின் அடக்குமுறை

கன்னியாகுமரி மாவட்ட 108  ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள், நிர்வாகத்தின் காட்டுமிராண்டிதனமான  அடக்குமுறையை  கண்டித்தும் , முறைகேடாக செயல்பட்டு அரசின் பணத்தை மோசடி செய்யும் கன்னியாகுமரி மாவட்ட 108 இன் செயல் அலுவலர் சரவணன் , வாகன பராமரிப்பாளர் சீனிவாசன் , மண்டலமேலாளர் மாசிலாமணி ஆகியோர் மனித தன்மையே சிறிதும் இல்லாமல் 108  ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் மீது கடும் அடக்குமுறையை ஏவி விடுகின்றனர். இவ்வாறு அரசின் பணத்தில் கொட்டமடிக்கும் இந்த அதிகாரிகளிடம் இருந்து மாற்றி  மாவட்ட சுகாதார துறையின் கீழ் 108 ஆம்புலன்ஸ்  இன் நிர்வாகத்தை கொண்டுவரும்படியும், மேலும்...