Thursday 30 June 2011

நாகர்கோவில் - 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை நிர்வாகத்தை அரசே ஏற்கக்கோரி ஆட்சியரிடம் மனு.

..ம்ம்என்றால்பணியிடமாற்றம்ஏன் என்றால்   பணிநீக்கம்   என்று  பலருக்கும்   அவசர காலத்தில் உதவி செய்து  உயிர் கொடுக்கும்    108 ஆம்புலன்ஸ்  தொழிலாளர்கள் 12  மணிநேரத்திற்கு  மேல்  வேலை  , குறைந்த ஊதியம் , சொந்த  மாவட்டத்தில்  பணியில்  அமர்த்தாது , மற்றும்  பணிபளுவின் கொடுமை  தாளாமல்  இன்று 30 .06 .2011 ,    தங்களுக்கு மேலதிகாரிகளால் இழைக்கப்படும் துன்பங்களை நீக்கக்கோரியும்பணிநிரந்தரம், ,மருத்துவ காப்பீடுசம்பள உயர்வு ,மற்றும்   தொழிலாளர் நலச்சட்டத்தை மதிக்காமல் தொழிலாளர்களுக்கு குறைந்த ஊதியத்தை அளித்து கொள்ளை லாபம் அடித்து வரும்  ஜி வி கே -  விடம் இருந்து .எம்.ஆர். 108  ஆம்புலன்ஸ் நிர்வாகத்தை அரசே ஏற்று  நடத்த கோரியும்,  மாவட்ட ஆட்சி தலைவரிடம் மனு அளித்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சி தலைவர் 108  ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு உறுதி அளித்தார்.


No comments:

Post a Comment