Thursday 18 August 2011

கோவையில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் உண்ணாவிரதம்


18 .08 .2011 அன்று கோவை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கம் சார்ப்பாக 108  ஆம்புலன்ஸ் திட்டத்தை அரசே ஏற்க கோரி அடையாள உண்ணாவிரத்தை காலை 10  மணி முதல் , மாலை 5  மணி வரை மேற்கொண்டார்கள் . இந்த உண்ணாவிரதத்தில்  பெருந்திரளாக 108 AWU  தொழிலாளர்கள் கலந்து கொண்டார்கள். உண்ணாவிரதம் நேர்த்தியோடும் ,ஒழுங்கோடும் நடைபெற்றது.

No comments:

Post a Comment