18 .08 .2011 அன்று கோவை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கம் சார்ப்பாக 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை அரசே ஏற்க கோரி அடையாள உண்ணாவிரத்தை காலை 10 மணி முதல் , மாலை 5 மணி வரை மேற்கொண்டார்கள் . இந்த உண்ணாவிரதத்தில் பெருந்திரளாக 108 AWU தொழிலாளர்கள் கலந்து கொண்டார்கள். உண்ணாவிரதம் நேர்த்தியோடும் ,ஒழுங்கோடும் நடைபெற்றது.
No comments:
Post a Comment