நாகர்கோவிலில் பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை திரும்ப பணிக்கு சேர்க்க கோருதல் , மற்ற மாவட்டங்களில் துவங்கியுள்ள ஊழியர்களை பழிவாங்கும் நடவடிக்கையை நிறுத்த கோருதல், 8 மணிநேர வேலை , முறையான சம்பள உயர்வு, சொந்த ஊரில் வேலை, முறையான வாகன பராமரிப்பு , முறையான மருத்துவ காப்பீடு , பி.எப். முறையாக பிடித்தம் செய்து முறையாக பி.எப் செலுத்துவது , ஒ.இ., டி.எம்., அர்.எம்., எச்.ஆர். ஆகியோர் தொழிலாளர்களை சட்டவிரோதமாக கொடுமைப்படுத்த கூடாது , மற்றும் இன்னும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி இஎம்அர்ஐ , ஜி.வி.கே. வின் சி.ஒ.ஒ.(C.O.O) சென்னை, மதுரை, கோவை, ஆர்.எம்.(R.Ms) , அனைத்து மாவட்டங்களிலும் உள்ள டி.எம்.,(D.Ms) சுகாதார துறை அமைச்சர் , சுகாதார துறை திட்ட அலுவலர் , தொழிலாளர் துறை அலுவலர்கள் ஆகியோருக்கு முறைபடி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்ப்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது .
No comments:
Post a Comment