விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் பகுதியில் வேலை செய்த கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த எஸ்.செந்தில் என்ற இ.எம்.டி. 7 .9 .2011 அன்று மதியம் 3 மணியளவில் எதிர்பாராதவிதமாக விபத்திற்கு உள்ளானார். அவர் கோவை கங்கா மருத்துவமணையில் அனுமதிக்கபட்டுள்ளார். தீவிர சிகிட்சை பிரிவில் அவர் சிகிச்சை எடுத்து வருகிறார்.
No comments:
Post a Comment