Wednesday 23 October 2013

நெல்லை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு மேலும் பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் விநியோகம்

கடந்த 21/10/2013 அன்று

 நெல்லை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர்

 8 மணி நேர வேலை

அதற்கு மேல் பார்க்கும் வேலைக்கு இரட்டிப்பு சம்பளம் ,

பயணப்படி ,

அகவிலைப்படி ,

போனஸ்,

 அடிப்படை வசதிகளுடன் கூடிய தங்குமிடம் ,

பணிபாதுகாப்பு ,

பணிமூப்பு அடிப்படையில் ஊதிய உயர்வு

போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட  ஆட்சிதலைவரிடம் மனு கொடுத்தனர்.

 மேலும் பொதுமக்களிடமும் துண்டு பிரசுரம் விநியோகம் செய்தனர்.

No comments:

Post a Comment