Saturday 21 December 2013

ஈரோடு உண்ணாவிரதத்தை தொடர்ந்து விழுப்புரத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

கடந்த 5.11.2௦13அன்று ,

நமது 1௦8 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக விழுப்புரத்தில் நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டம் மிகவும் சிறப்பாக நடந்தேறியது .

மேலும் மாவட்ட ஆட்சிதலைவரிடம் நமது நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கபட்டது .

பொதுமக்களிடமும் துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டன .




No comments:

Post a Comment