Tuesday 21 January 2014

வெற்றிகரமாக நடைபெற்றது 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் வேலைநிறுத்த வாபஸ் குறித்த விளக்க கூட்டம்

கடந்த 09/01/2013,அன்று திருச்சியில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற வேலைநிறுத்த வாபஸ் குறித்த விளக்க கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
மாநில தலைவர் தோழர் வரதராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர்கள் தோழர் சிவகுமார் மற்றும் பால்கண்ணன்,பொதுசெயலாளர் தோழர் செந்தில், மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

அனைத்து கேள்விகளுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது.




No comments:

Post a Comment